தங்கள் சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள உதவுவதற்காக தேவாலய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை தகுதிப்படுத்தும் 2 கணினி- அடிப்படையிலான பயிற்சிகளில் பகுதி 2. 

குழந்தைப் பாதுகாப்பு அதிர்ச்சிக்குப் பிறகான முதல் பராமரிப்பு பயிற்சிகளில் இரண்டு கணினி-அடிப்படையிலான பாடநெறிகள் மற்றும் மூன்று நேரடி வலை கருத்தரங்குகள் ஆகியவை அடங்கும். வலை கருத்தரங்குகள் கம்பேஷனுடைய தேசிய அலுவலகங்களில் உள்ள ஊழியர்களால் அட்டவணையிடப்பட்டு வழங்கப்படும்.  இந்தப் பயிற்சிக்கான சான்றிதழைப் பெற, கற்பவர்கள் அனைத்துப் பயிற்சிக் கூறுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

1. அதிர்ச்சிக்குப் பிறகான முதல் பராமரிப்பு, பகுதி 1 (பாடநெறி) 
2. வலை கருத்தரங்கு 1
3. அதிர்ச்சிக்குப் பிறகான முதல் பராமரிப்பு, பகுதி 2 (பாடநெறி)   <--நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்!
4. வலை கருத்தரங்கு 2
5. வலை கருத்தரங்கு 3 – சான்றிதழ்

கணினி அடிப்படையிலான பயிற்சிகளை நிறைவு செய்தல் மற்றும் நேரடி வலை கருத்தரங்குகளில் பங்கேற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளூரிலே சான்றிதழ் வழங்கப்படும்.